உமர் (ரழி) அவர்களின் ரமழான் கால இரா
வணக்கம் 21 ரகஅத்களா? அல்லது 11 ரகஅத்களா?
 
- அன்சார் தப்லீகி -

ரமழான் காலத்து இரவுத் தொழுகை (தராவீஹ்) எத்தனை
'ரகஅத்' என்பதில் அறிஞர்களுக்கிடையில் பல
கருத்துக்கள் இருந்து வந்துள்ளது. 47,41,36,23,11 என பல
கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. ஏன்றாலும்
பெரும்பாலும் 23 தொழப்படுவதை அவதானிக்கலாம்.
இதேவேளை, மற்றுமொரு சாரார் '11ரக்அத்'களை உலகின் பல
கோணங்களிலும் தொழுது வருகின்றார்கள்.
More read
ஹாறூத் மாறூத்தும் சூனியமும்.
தொடர் பயான் 03

முஸ்லிமாக மரணிக்க என்ன வழி
உரை மௌலவி அர்கம்

சூனியத்தை நம்புவது அல்
குர்ஆனுக்கு முரண்படுமா ?

சூனியம் ஓர் ஆய்வு நபி (ஸல்)
அவ்களுக்கு சூனியம்
செய்யப்பட்டதா? தொடர் பயான்

வேண்டாம் மத்ஹபு அன்சார்
தப்லீகி

சூறத்துல் அன்பியா விளக்கவ
Dr றயீஸூத்தீன் ஷரஈ

யாருக்கு யார்? அப்துல் ஹமீத்

பிறை - மறுக்கிறார்களா? அல்லது
மறைக்கிறார்களா?

அல்-குர்ஆனை தஜ்வீத்
முறைப்படி ஓதுவோம் எம்.எம்
அப்துல் அஹத்(ஸர்கி)

அல்-குர்ஆன் கூறும்
இபாதத்துகள் ஏ.எஸ் அப்துல் கனி
(ஹாமி)

அல்-குர்ஆன் கூறும்
நற்குணங்கள் ஏ.எல் பீர்
முஹம்மது(காஸிமி)

அல்-குர்ஆனும் நாமும் எஸ்.எம்
ரயீஸுத்தீன்(ஷரயீ)

குர்ஆன் ஹதீஸ் ஒளியில்
சூனியம் (கலந்துரையாடல்) எம்.ஐ
அன்ஸார்(தப்லீகி) எஸ்.எம்
ரயீஸுத்தீன்(ஷரயீ)

அல்-குர்ஆன் கூறும் உறவு முறை
எம்.ஐ அன்ஸார்(தப்லீகி)

அல்-குர்ஆனிய தஃவாகளமும்
வழிதவறிய பாதைகளும் எம்.ஜே.எம்
ரிஸ்வான்(மதனி)

அல்-குர்ஆன் எதிர்பார்க்கும்
மாற்றம் எஸ்.எம் அப்துல் ஹமீத்
(ஷரயீ)


தாடியின் அளவென்ன

குர்ஆன் கூறும் வெற்றியாளன்
உரை டாக்டர் றயிஸூத்தீன் (ஷரஈ)

பெண் துஷ்பிரயோகமும் முன்
எச்சரிக்கையும்

அஸர் தொழுகைக்குப் பின்
இரண்டு ரக்ஆத் சுன்னத்து
தொழலாமா?

உருவமுள்ள ஆடையை பாவிக்கலாமா
போடோ எடுக்கலாமா அன்சார்
தப்லீகி

உறவா மார்க்கமா மௌலவி ரஸ்மி

சீதன கொடுமை

யார் இந்த சியாக்கள் மௌலவி
மதீர் அப்பாசி

சிறுவர் துஷ்பிரயோகம்

வாரிசுரிமை

இஸ்லாம் கூறும் மன அமைதி

இறுதி மூச்சி இருக்கும்வரை
ஈமானுடன்
தராவீஹ் தொழுகை
யுக முடிவு நாள்
வித்ருத் தொழுகையில் 'குனூத்' ஓதுதல்
அன்சார் (தப்லீகி)

வித்ருத் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக ஹசன் (றழி)
அவர்களைத் தொட்டும் வரக்கூடிய ஒரு ஹதீதை ஆதாரமாகக்
கொண்டு பலரும் வித்ருத் தொழுகையில் குனூத்
ஓதிவருகின்றனர். இந்த ஹதீதை பல இமாம்கள் ஆதாரமானது எனக்
கூறினாலும் இமாம் இப்னு ஹுஸைமா , இமாம் இப்னு ஹிப்பான்
போன்றவர்கள் ஆதாரமானதாகக் கருதவில்லை.
இந்த ஹதீதை நாம் ஆய்வு செய்த போது எமது ஆய்விலும் வித்ரில்
குனூத் ஓதுவது தொடர்பான செய்தி ஆதாரமற்றதாகவே தென்பட்டது.
எனவே எமது ஆய்வை சுருக்கமாக மக்களுக்குத்
தெரியப்படுத்தும் முகமாக எமது கருத்தைப் பேசி வீசீடிகளை
வெளியிட்டோம். விரும்பிய சகோதரர்கள் அவற்றைக் கேட்பதன்
மூலம் எமது கருத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
இதே வேளை எமது கருத்தைச் செவியுற்ற சில மௌலவிமார்கள்
அதில் சில தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டி இருப்பதை
அறிகின்றோம். (நன்நோக்கமுள்ள சகோதரர்களுக்கு அல்லாஹ்
நற்கூலி வழங்குவானாக)
More read
ஹதீஸ் கலை - குழப்பமும் விளக்கமும்

குழப்பம்
ஓர் ஹதீதை ழயீபானது என்று கூறினால் அதன் விளக்கம் அதன்
அறிவிப்பாளர் தொடரில் ஓர் பலஹீனமான அறிவிப்பாளர்
இடம்பெற்றுள்ளார் என்பதே தவிர அந்த ஹதீஸ் ஆதாரமானதுதான்,
அது ரசூல் (ஸல்) அவர்கள் கூறியதுதான், அந்த ஹதீஸ்
ஏற்கத்தக்கதுதான்  என்றே  விளங்க வேண்டும் என சில
மௌலவிமார்கள் கூறுவதை அவதானிக்கின்றோம்.
விளக்கம்
இவர்களின் இந்த கூற்று மிகவும் தவறானதாகும், எந்த ஓர் ஹதீஸ்
கலை அறிஞரும் இவ்வாறு கூறவுமில்லை. ஹதீஸ் கலையைப் பற்றி
அறியாதவர்களே இவ்வாறு கூறுவார்கள்.
அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகிறான்  :
More read
அல்குர்ஆன் கூறும் மறுமைக் காட்சிகள் ஏ.எம்.
அஸ்லம்

மனிதர்களின் நிலை:

உலக முடிவு நாளின் போது  மனிதர்களின் நிலை
படுபயங்கரமானதாய் இருக்கும். அந்த நாளில் அவர்கள்
சந்திக்கும் ஒவ்வொரு மோசமான நிகழ்வுகளும் அவர்களை கிலி
கலங்கச் செய்யும். அந்த நிலை அதிகரிக்க, அதிகரிக்க
தம்மைத்தாமே மறந்தோராய் அலைவர்.
இவ்வுலகில் உறுதியான உறவுகளில் ஒன்றுதான் ஒரு தாயானவள் தன்
பிள்ளை மீது வைத்துள்ள அன்பும் பாசமுமாகும். இத்தகைய
உறுதியான உறவு கூட மறுமை வந்து விடில் தகர்த்தெறியப்படும்.
குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கும் தாய்
அச்சத்தினால் தன் குழந்தையை மறந்திடுவாள். கர்ப்பிணிப்
பெண் அந்நாளின் அச்சத்தால் வயிற்றிலுள்ள குழந்தையை
ஈன்றெடுத்து விடுவாள். இதே போல் அந்த நாளில் மனிதர்கள்
அனைவரும் புத்தி பேதலித்தோரைப் போல நடமாடித்திரிவர்.
More
read
சிங்கள அவ்லியா கலே பன்டார
ஹராம் ஹலால் ஒழுக்கம் இலங்கையில் மட்டுமா
பேணப்படவேண்டும்?

இன்றைய முஸ்லிம் இளைஞர்கள் படிப்பதற்காகவும்
தொழில் வாய்ப்புக்களுக்காகவும் மேற்கத்திய
நாடுகளான இங்கிலாந்து பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய
நாடுகளுக்கும் அமெரிக்கா கனடா போன்ற
நாடுகளுக்கும் அதிகமாக போகக் கூடியவர்களாக
இருக்கின்றனர்.

இப்படியான இளைஞர்களில் பெரும்பாலானோரின் நிலை
இன்று மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. நாங்கள்
முஸ்லிம்கள் என்பதையே மறந்து
போகக்கூடியவர்களாகத் தான் பெரும்பாலான இளைஞர்கள்
இருக்கின்றனர்.
More read
Live webcast
தப்ஸீர் கலை-02   அன்சார் (தப்லீகி)

தப்ஸீரின் வகைகள்
அல்குர்ஆனுக்கு செய்யப்பட்ட விரிவுரை கிரந்தங்களை
பிரதானமாக இரண்டு வகைகளாக அறிஞர்கள்
பிரிக்கின்றார்கள்
1.        அல்தப்ஸீர் பில் மஃஸுர்
11.      அத்தப்ஸீர் பில் ரஃயி
அல்தப்ஸீர் பில் மஃஸுர்.
More read
பொடுபோக்கு செய்யப்படுகின்ற
அல்குர்ஆன் கட்டளைகள்-02
ஷர்மிலா (ஷரயிய்யா)

எம்மால் அலட்சியப்படுத்தப்படும் திருமறை
வசனங்களிலிருந்து இன்று உங்களுக்கு நான் தெளிவூட்ட
நினைப்பது ஸுரத்துல் ஜும்ஆவின் 9-11 வரையுள்ள
வசனங்களின் முக்கியத்துவம் பற்றியதாகும்.
'ஈமான் கொண்டவர்களே ! வெள்ளிக் கிழமைகளில்
தொழுகைக்காக நிங்கள் அழைக்கப்பட்டால் உங்கள்
வியாபாரத்தை விட்டு விட்டு அல்லாஹ்வை நினைவு
கூர்வதின் பால் விரையுங்கள்.
More read
இளைஞர்களைக் கண்கானிப்பதில்
பெற்றோர்களின் பொறுப்பு
அமீருல் அன்சார்
மக்கி
ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர்
சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும்
வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.
ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு
செய்பவர்கள் இளைஞர்களே.
இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல்
வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி
தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில்
பிரதிபலிக்கச் செய்கிறார்கள்.
More read
Every Saturday Live Bayan From Sri Lanka SL Time 8:15pm
இரவு வேளைகளில் திருக்குர்ஆனில் சில சூறத்துகளை குறிப்பாக
ஒதுவது நபிவழியா?
More read
கடினமான மழை வேளையில் அவசியம் ஜமாஅத் தொழுகைக்காக
பள்ளிவாயலுக்கு போகவேண்டுமா?
More read
தாயின் கால்பாதத்தின் கீழ் சுவனம் உள்ளது எனும் ஹதீஸ்
ஆதாரமானதா
More read
பிறந்த பிள்ளையின் முடியை இறக்கினால் அதன் நிறைக்கு தர்மம்
செய்ய வேண்டுமா?
More read
முஆத் (ரழி)அவர்களை நபி (ஸல்) அவர்கள் யமனுக்கு அனுப்பிய
போது அல்குர்ஆன் அல்ஹதீஸில் தான் பெறாத விடயங்களுக்கு
சொந்த கருத்தைக் கொண்டு தீர்ப்பு வழங்குவேன் என
கூறினார்களா?
More read